×

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Kanyakumari district ,Kanyakumari ,Corona , Kanyakumari, Corona
× RELATED கன்னியாகுமரி மாவட்டம்...