×

வரதட்சணை வழக்கில் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரின் சிறைத் தண்டனை ஓராண்டாக குறைப்பு


சென்னை : வரதட்சணை வழக்கில் முன்னாள் துணை வேந்தரின் சிறைத் தண்டனையை குறைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சேதுபதி ராமலிங்கம் தண்டனை ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.மருமகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்திய வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர் சேதுபதி.

Tags : Vice-Chancellor ,Periyar University , Dowry, Periyar, University, Vice Chancellor, Imprisonment, Reduction
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்