×

அரக்கோணம் - கோவை, செங்கல்பட்டு - திருச்சி வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் : விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை :தமிழகத்தில் கூடுதல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. அதன்படி, அரக்கோணம் - கோவை, செங்கல்பட்டு - திருச்சி வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.மேலும் 2 வழித்தடங்களில் ரயில்களை இயக்குவது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Arakkonam - Coimbatore ,announcement ,routes ,Chengalpattu - Trichy , Arakkonam, Coimbatore, Chengalpattu, Trichy, Special, Trains, Notification
× RELATED நீல நிறத்தில் புதிய தாழ்தள டவுன்...