×

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்கும் கட்டணத்தை அரசே ஏற்க முடியுமா ? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை : தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு  வசூலிக்கும் கட்டணத்தை அரசே ஏற்க முடியுமா ? என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது. ஜூன் 16ம் தேதிக்குள் மத்திய அரசு, மாநில அரசு இந்த புகார் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.


Tags : government ,Bear The Private Hospital Bills For Corona ,hospitals ,High Court , private Hospital, ,Corona treatment , highcourt
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...