×

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே விவசாயி அடித்துக்கொலை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே விவசாயியான ராஜேந்திரன் என்பவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது மர்மநபர்கள் ராஜேந்திரனை கொலை செய்துள்ளனர், மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Arcot Ranipettai , Ranipettai, farmer, murdered
× RELATED புதுக்கோட்டை அருகே வழக்கு...