×

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை நடத்தக் கூடாது என வலியுறுத்தி நாளை காலை கருப்புக்கு கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ எம்.பி.

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை நடத்தக் கூடாது என வலியுறுத்தி நாளை காலை கருப்புக்கு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான அறப்போராட்டத்தில் அனைத்து மாவட்ட மதிமுக தோழர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Tags : Vaiko MP ,election , Tamilnadu, 10th class exam, black flag demonstration, Vaiko MP
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...