- ஆய்வு
- மண்டலங்களை
- ஆர்.பி. உதயகுமார்
- ஆர்.பி. உதயகுமார் அயனவரம்
- திருவனந்தபுரம்
- திருவொற்றியூர்
- மணாலி
- சென்னை
சென்னை: சென்னையில் கொரோனா பரவலை தடுக்க 6 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதில் திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அயனாவரத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.