×

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி வெளியிட்ட அரசாணைக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்

சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி வெளியிட்ட அரசாணைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். மே 7 முதல் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.


Tags : Governor ,Tamil Nadu , Government Servants, Retirement Age, Govt
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...