×

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த இதுவே சரியான நேரம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த இதுவே சரியான நேரம் என ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. திட்டமிட்ட தேதியில் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் வாதம் செய்தது.


Tags : general election ,Tamil Nadu , 10th Class General Elections, Right Time, Icort, Tamil Nadu Government
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்