×

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

Tags : Tamil Nadu ,Release ,Teachers , Public servants, teachers, retirement age, government, publication
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா