×

கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோருக்கு தகவல் அனுப்பிய பள்ளிகள் குறித்து விசாரணை.:செங்கோட்டையன் தகவல்

சென்னை: கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோருக்கு தகவல் அனுப்பிய பள்ளிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் ஒரு பள்ளி, சென்னையில் 3 பள்ளிகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. மேலும் கொரோனா காலத்தில் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : schools ,Investigation ,parents , Investigation, schools, parents , education
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...