டெல்லி: கொரோனா வராது என நினைத்து வெளியே சுற்றாதீர்கள் என்று தூர்தர்ஷன் முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் கண்ணீர் உடன் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். சென்னையில் எந்த மருத்துவமனையிலும் படுக்கை இல்லை. மேலும் நோயாளியை அழைத்து வரவேண்டாமென மருத்துவர்கள் கூறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.