×

டாஸ்மாக் கடைகளை திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை: உயர்நீதிமன்ற நீதிபதிகள்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது டாஸ்மாக் கடைகளை திறப்பது போல் அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், டாஸ்மாக் கடைகளை திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை என கூறிய நீதிபதிகள், பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளனர்.


Tags : judges ,task force ,High Court , Tasmac Shop, School exams, High Court, Judges
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...