×

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது: நீதிபதிகள் கருத்து

சென்னை: தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஜூலை 2-வது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் பழனிசாமி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இடையேயான சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : Tamil Nadu ,elections ,Judges , Tamil Nadu, 10th class general election, judges, opinion
× RELATED தேர்தல் வாக்காளர் அறிக்கை வெளியீடு