×

கொரோனா பரவல் தடுப்பு குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 5 அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 5 அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Ministers ,Madras Corporation Office ,Coronation Prevention Corona , Corona, Madras Corporation, 5 Ministers, Consultative
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...