×

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,859-ஆக அதிகரிப்பு: மாநகராட்சி

சென்னை : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,859 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 2,431 பேருக்கும், தண்டையார்பேட்டையில்  2,835 திரு.வி.க.நகரில் 2,167 பேருக்கும், தேனாம்பேட்டை -2,518 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Tags : Corporation ,Chennai Raipuram Region ,Corona , Chennai, Corona, Corporation
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...