×

ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் பின்ஜோரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஷோபியான்: ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் பின்ஜோரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ரஜோரி மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Tags : terrorists ,security forces ,area ,district ,Jammu and Kashmir ,Pinjora ,Shopian ,Shobiyan , Jammu and Kashmir, Shobiyan, 4 terrorists, shot dead
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...