×

தமிழகத்தில் 42 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 42 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்.பி.க்களாக  பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு அளித்து பணியிடங்களையும் ஒதுக்கியது.



Tags : Tamil Nadu ,SPs , Tamil Nadu, 42 DSP, Additional SP, Promotion, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...