×

10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து விட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

சென்னை: 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து விட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என திருநாவுக்கரசர் எம்பி வலியுறுத்தியுள்ளார். பாலிடெக்னிக் படிப்புகளில் மாணவர்கள் இல்லாத சூழலில் SSLC தேர்ச்சி அறிவிப்பால் பாதிப்பு ஏற்படாது. கொரோனா பாதிப்புள்ள அனைவருக்குமே அரசு இலவச வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Cancellation ,examination ,Class X , 10th Class Examination, Cancellation
× RELATED 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு...