×

கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க வல்லுநர் குழு அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

சென்னை: ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து மக்களுக்கு அத்தியாவசிய பொருள் தங்கு தடையின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்திருக்கிறது என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க வல்லுநர் குழு அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் கூறினார்.


Tags : Expert Panel ,Restore Corporal Economy Velumani ,Corona ,Expert Group ,SB Velumani , Corona, Economic and Expert Group, Minister SB Velumani
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...