×

ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர், போலீசார் இணைந்து நடத்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.


Tags : terrorists ,security forces ,area ,Kashmir ,Jammu ,Shopian , Jammu and Kashmir, Shopian region, security forces, 5 terrorists, shot dead
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு