×

தருமபுரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா உறுதி

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 13-ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் இருந்து தருமபுரி வந்த இருவருக்கு கொரோனா உறுதியானதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


Tags : district ,Darumapuri ,Corona , Corona , 2 people, family ,Darumapuri ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...