தெலுங்கானா: தெலுங்கு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 30 வயதான செய்தியாளருக்கு 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.