மத்தியப் பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு பணம் அளிக்காததால் 80 வயது முதியவரை மருத்துவமனை நிர்வாகம் கட்டிலுடன் கட்டிப்போட்டுள்ளது. இதுகுறித்து ஒரு குழுவை மருத்துவமனைக்கு மாவட்ட கலெக்டர் அனுப்பியுள்ளார் மாற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.