×

திருவாரூர் அருகே வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியாதாக வழக்கறிஞர் கைது

திருவாரூர்: அரித்துவாரமங்கலம் பகுதியில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியாதாக வழக்கறிஞர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சாராயம் காய்ச்சி தஞ்சை. திருவாரூர் மாவட்டங்களில் விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags : Lawyer ,home ,Thiruvarur Thiruvarur , Lawyer, arrested ,brewing ,alcohol ,Thiruvarur
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...