×

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 8 வயது சிறுமி மற்றும் 50 வயது நபருக்கு கொரோனா உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 8 வயது சிறுமி மற்றும் 50 வயது நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Tags : Mannargudi ,Thiruvarur ,Corona ,district , Corona confirmed, 8-year-old girl, 50-year-old , Mannargudi, Thiruvarur district
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...