×

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.


Tags : estate ,Jayalalithaa ,Boise ,Boise Estate of Breach , Jayalalithaa, Boise Estate, Icord
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை