×

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,250-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆவடியில் 19 பேரும், வில்லிவாக்கத்தில் 11 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : district ,Tiruvallur , Thiruvallur, Corona
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...