சென்னை: சென்னை தண்டையார்பேட்டை சோலையப்பன் தெருவில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சோலையப்பன் தெரு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags : Corona ,Solayappan Street ,Chennai Corona ,Chennai , Corona affected 60 people in Chennai, Dhandayarpet, Solayappan Street