மேலூர் அருகே வண்ணாம்பாறைப்பட்டியில் பாசன கிணற்றில் இருந்த 3 அடி நீளமுள்ள முதலை மீட்பு
10:06 am Jun 06, 2020 |
மதுரை: மேலூர் அருகே வண்ணாம்பாறைப்பட்டியில் பாசன கிணற்றில் இருந்த 3 அடி நீளமுள்ள முதலை மீட்கப்பட்டது. முல்லை பெரியாறு வைகை ஒருபோக பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகனின் கிணற்றில் இருந்து முதலை மீட்கப்பட்டது.