×

மேலூர் அருகே வண்ணாம்பாறைப்பட்டியில் பாசன கிணற்றில் இருந்த 3 அடி நீளமுள்ள முதலை மீட்பு

மதுரை: மேலூர் அருகே வண்ணாம்பாறைப்பட்டியில் பாசன கிணற்றில் இருந்த 3 அடி நீளமுள்ள முதலை மீட்கப்பட்டது. முல்லை பெரியாறு வைகை ஒருபோக பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகனின் கிணற்றில் இருந்து முதலை மீட்கப்பட்டது.


Tags : Mallur, Varnamparapatti, irrigation well, 3 feet, crocodile, rescue
× RELATED நவீன தீயணைப்பு கருவிகள்,...