சென்னை: 5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதா? வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். சுருக்குவதற்கு தேசிய காடுகள் உயிர் இயல் வாரியத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்ததற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மருந்து தொழிற்சாலை விரிவாக பணிகளுக்காக பறவைகள் வாழ்விடப்பகுதியை தமிழக அரசு சுருக்குவதற்காக வைகோ புகார் தெரிவித்துள்ளார்.