×

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46-ஆக அதிகரித்துள்ளது. ரீத்தாபுரத்தை சேர்ந்த தந்தை, மகன் உள்பட 6 பேர் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Kanyakumari district , Kanyakumari, Corona
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு...