×

தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்பப்பெற சென்னையில் முன்பதிவு மையங்கள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்பப்பெற சென்னையில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இன்றுமுதல் பணம் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Opening ,Booking Centers ,Chennai ,Tamil Nadu , Tamil Nadu, booking cancellations, train tickets, money distribution, opening
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு