×

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் மீன் வியாபாரி வெட்டிக்கொலை

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் மீன் வியாபாரி பாண்டியன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அன்னை அஞ்சுகம் நகரில் வீடு வாசலில் பாண்டியனை கொன்று விட்டு தப்பியோடிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Tags : Thirumullaivayal Fish Dealer ,Chennai ,Avadi Chennai Avadi ,Fish Dealer ,Thirumullaivayal , Chennai, Tirumullaivayal, Fish Dealer, Vettikolai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...