×

புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக மிகக்குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

புதுச்சேரி: புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக மிகக்குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். காவல்துறை, மீன்வளத்துறை கட்டுப்பாடுகளால் 10-க்கும் குறைவான விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றுள்ளனர்.


Tags : Pondicherry ,fishermen ,sea , Puducherry, the fishermen, went to sea
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்