×

மும்பையிலிருந்து மேலூருக்கு வந்த பெண் உட்பட 4 பேருக்கு கொரோனா

மதுரை : மும்பையிலிருந்து மதுரை மாவட்டம் மேலூருக்கு வந்த பெண் உட்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 4 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Corona ,Mumbai ,Melur , Corona ,4 people i,woman ,Mumbai ,Melur
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...