×

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மின்விசிறி மற்றும் கழிவறையில் மறைத்து செல்போன் மற்றும் சார்ஜர்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.


Tags : inmates ,jail , Puducherry, Kalatu Central Prison, convicted prisoner, cell phone, confiscated
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு புழல் சிறையில் 39 கைதிகள் எழுதினர்