×

டெல்லி திகார் சிறையில் பணிபுரிந்து சொந்த ஊரான திண்டுக்கல் திரும்பிய காவருக்கு கொரோனா

டெல்லி: டெல்லி திகார் சிறையில் பணிபுரிந்து, சொந்த ஊரான திண்டுக்கல் திரும்பிய காவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து 28 வயதான காவலர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Tags : detainee ,hometown ,Delhi ,Tihar Jail ,Corona ,Dindigul , Corona, detainee, hometown,working,Delhi's Tihar Jail
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு