×

ஜூன் 1-ம் தேதி வரை பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361.75 கோடி கடனுதவி அளித்துள்ளன: நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: ஜூன் 1-ம் தேதி வரை பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361.75 கோடி கடனுதவி அளித்துள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ.10,361.75 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.


Tags : banks ,Nirmala Sitharaman , Public sector banks, loans, Nirmala Sitharaman information
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...