சென்னை: ஆன்லைனில் நாளுக்கு 100 டோக்கன் வழங்கி கோயில் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தலைமைச் செயலருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு சுத்தானந்தா ஆசிரம நிர்வாகி பேட்டி அளித்துள்ளார். அனைத்து மத மக்களும் அமைதி தேவை என விரும்புகிறார்கள். பூஜை அபிஷேக நேரங்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டோம் என ஈஸ்வர நந்தா தெரிவித்துள்ளார்.