×

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவபாண்டலத்தைச் சேர்ந்த 51 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Tags : patient ,Corona ,Corona Patient Dies ,Villupuram Government Hospital Villupuram Government Hospital , Villupuram, corona, death
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...