×

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Thoothukudi district , Thoothukudi, Corona
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...