சென்னை: கலைஞரின் 97-வது பிறந்தநாளை ஒட்டி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டி பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அறிஞர். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை கலைஞர் என அவர் கூறியுள்ளார்.