×

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் 4 மாத கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் 4 மாத கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திரும்பிய கர்ப்பிணிப் பெண்ணை மாவட்ட எல்லையில் பரிசோதித்ததில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Pattukkottai ,Tanjore , Tanjore District, Pattukkottai, Corona
× RELATED தஞ்சை பசுபதீஸ்வரர் கோயிலுக்கு...