×

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது: மாநகராட்சி

சென்னை : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கோடம்பாக்கத்தில் 1,921 பேருக்கும், தண்டையார்பேட்டையில்  2,007 திரு.வி.க.நகரில் 1,711 பேருக்கும், தேனாம்பேட்டை -1871 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.


Tags : Chennai ,Rayapuram Zone ,Corporation ,Corporation Coronal Casualties ,Royapuram Zone , Chennai, Corona, Corporation
× RELATED வட சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை...