மதுரை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கு உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைநடைபெறுகிறது. உளவியல் ரீதியாக மாணவர்கள் தயாராகாததால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தென்காசியை சேர்ந்த கனகராஜ் என்பவர் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்ற கிளை இன்று விசாரிக்க உள்ளது.