×

அசாம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 20 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி

அசாம் :அசாம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 20 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று அசாம் அமைச்சர் பரிமல் சுக்லபரித்யா தெரிவித்துள்ளார்.


Tags : families ,landslide ,Assam ,Landlide , Family ,20 killed ,landslide ,Assam
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....