×

8 தனிப்படைகள் அமைத்து புதுக்கோட்டை சிறுமி நரபலி குறித்து விசாரணை: எஸ்பி அருண்சக்திகுமார் விளக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சிறுமி நரபலி சம்பவத்தில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என எஸ்பி அருண்சக்திகுமார் விளக்கம் அளித்துள்ளார். சிறுமி நரபலி சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை பன்னீர், உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது எனவும் கூறினார்.


Tags : Investigations ,Pudukkottai Kuruppu Narapali ,Special Forces ,SP ,Armed Forces Investigate Pudukkottai Girl ,Arunshakti Kumar 8 , 8 Forces, Pudukkottai Sarumi Narapali, SP Arunshakti Kumar
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி...