- விசாரணை
- புதுக்கோட்டை குருப்பு நரபாலி
- சிறப்பு படைகள்
- சமாஜ்வாடி
- புதுக்கோட்டை சிறுமியை ஆயுதப்படைகள் விசாரிக்கின்றன
- அருண்ஷக்தி குமார் 8
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சிறுமி நரபலி சம்பவத்தில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என எஸ்பி அருண்சக்திகுமார் விளக்கம் அளித்துள்ளார். சிறுமி நரபலி சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை பன்னீர், உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது எனவும் கூறினார்.