×

புதுச்சேரியில் திருமண விழாவில் 50 பேர் பங்கேற்கலாம்.:முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் திருமண விழாவில் 50 பேர் பங்கேற்கலாம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் குபேர் அங்காடி நாளை முதல் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.50,000 கடனுதவி வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : wedding ceremony ,Puducherry. , 50 people ,participate ,wedding ,Puducherry
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது