×

புதுக்கோட்டை அருகே மந்திரவாதி பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்த தந்தை கைது

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே மந்திரவாதி பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தைலமரக்காட்டில் 13 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக தந்தை மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டார்


Tags : Father ,arrested ,giving,daughter
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...